Aug 9, 2026
Thisaigal NewsYouTube
சேவையைத் தொடரும்படி ஏர் ஆசியாவுடன் பேச்சு
தற்போதைய செய்திகள்

சேவையைத் தொடரும்படி ஏர் ஆசியாவுடன் பேச்சு

Share:

ஈப்போ, மார்ச்.13

ஈப்போவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் 25 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

இவ்விரு வழித்தடங்களுக்கானச் சேவையைத் தொடரும்படி ஏர் ஆசிய விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேரா மாநில அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக மாநில கட்டமைப்பு, எரிசக்தி, பொது போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ முகமட் நிஸார் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ஈப்போவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை மிக முக்கித்துவம் வாய்ந்ததாகும். அந்த சேவையைத் தொடராமல் போவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கண்டறியப்படும் என்று நிஸார் ஜமாலுடின் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து