May 28, 2026
Thisaigal NewsYouTube
சேவையைத் தொடரும்படி ஏர் ஆசியாவுடன் பேச்சு
தற்போதைய செய்திகள்

சேவையைத் தொடரும்படி ஏர் ஆசியாவுடன் பேச்சு

Share:

ஈப்போ, மார்ச்.13

ஈப்போவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் 25 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

இவ்விரு வழித்தடங்களுக்கானச் சேவையைத் தொடரும்படி ஏர் ஆசிய விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேரா மாநில அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக மாநில கட்டமைப்பு, எரிசக்தி, பொது போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ முகமட் நிஸார் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ஈப்போவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை மிக முக்கித்துவம் வாய்ந்ததாகும். அந்த சேவையைத் தொடராமல் போவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கண்டறியப்படும் என்று நிஸார் ஜமாலுடின் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

சேவையைத் தொடரும்படி ஏர் ஆசியாவுடன் பேச்சு | Thisaigal News