Apr 24, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்
தற்போதைய செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

Share:

சைபர் ஜெயா மெக்ஸ் அதிவேக நெடுஞ்சாலையில், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 31 வயது ராணுவ அதிகாரிக்கு இன்று 5 நாள் போலீஸ் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை, தனது காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்ற அந்த அதிகாரி, முன்னால் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து தனது மனைவியுடன் வந்து கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க வங்காளதேச சுற்றுப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி படுகாயத்திற்கு ஆளாகினார்.

கைதான அந்த இராணுவ அதிகாரி மீது தற்போது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

128 மில்லியன்  ரிங்கிட்  சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

128 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

 பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை

பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை

பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்

பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்