Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்ற அவமதிப்பு,  நடவடிக்கை தேவை
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு, நடவடிக்கை தேவை

Share:

நீதிபதிகளை விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் அதிகாரத்தைப் பறிப்பது உட்பட நீதித் துறையில் தலையிடுவதற்கு முனைப்புக் காட்டிவரும் நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கரேன் சியே கேட்டுக்கொண்டுள்ளார்.

SRC International வழக்கில், நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஊழல் விசாரணையை மேற்கோள் காட்டிய கரேன் சியே, நீதிபதிகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை இல்லை என்றார்.

நீதிபதிகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மலேசிய வழக்கறிஞர் மன்ற சார்பில் கரேன் சியே கேட்டுக்கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்