Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மிக அசுத்தமான 5 உணவகங்கள் மூடப்பட்டன

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.20-

பினாங்கு மாநகர் மன்றம், ஆயிர் ஹித்தாம்- பண்டார் பாரு ஃபார்லீமில் உள்ள ஐந்து உணவகங்களை மூடும்படி இன்று உத்தரவிட்டுள்ளது. அசுத்தத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட அந்த ஐந்து உணவகங்களும் இன்று தொடங்கி, 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாநகர் மன்றத்தின் சுகாதார அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் உணவகங்களில் மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அந்த உணவகங்களில் சமையல் பானைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எலிகளின் எச்சம் திட்டுதிட்டாக குவிந்து இருந்ததுடன் பாசைப்பூச்சிகள் நிறைந்து இருந்ததாக மாநகர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி