May 28, 2026
Thisaigal NewsYouTube
மகள் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மாது கைது
தற்போதைய செய்திகள்

மகள் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மாது கைது

Share:

மலாக்கா, மார்ச்.22-

தனக்குச் சொந்தமான ஒப்பனைப் பொருட்களை எடுத்து, விளையாடிக் கொண்டு இருந்த 10 வயது மகளை அடித்ததுடன் அவர் மீது சுடு தண்ணீர் ஊற்றி ரணப்படுத்தியதாக நம்பப்படும் மாது ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்திருந்த அந்த பத்து வயது சிறுமி, பள்ளியின் சீருடையை அணியாமல் வழக்கமான ஆடையில் வந்திருப்பதைக் கண்டு ஆசிரியர் வினவியுள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த சிறுமி கூறியதைக் கேட்டு, பெண் ஆசிரியர், அந்த மாணவியைத் தனியறைக்கு கொண்டுச் சென்று, சோதனை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் உடலில் தீக் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான ஆசிரியர், அந்த மாணவியை மலாக்கா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் பெற்றப் பின்னர் அந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுக்கைய்ரி முக்தார் தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது