Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதத் தங்கம் தோண்டும் நடவடிக்கை முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதத் தங்கம் தோண்டும் நடவடிக்கை முறியடிப்பு

Share:

குவா மூசாங், செப்டம்பர்.08-

கிளந்தான், குவா மூசாங், சுங்கை செடிங்கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கும்பல் ஒன்றைப் போலீசார் முறியடித்துள்ளனர்.

மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு சேமப்படை தெரிவித்துள்ளது. எவ்வித செல்லத்தக்க ஆவணங்களின்றி அவர்கள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அது தெரிவித்துள்ளது.

தங்கம் தோண்டும் நடவடிக்கைக்கு அவர்கள் பயன்படுத்திய சுமார் ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Hydraulic Excavator மண்வாரி இயந்திரத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்