Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதத் தங்கம் தோண்டும் நடவடிக்கை முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதத் தங்கம் தோண்டும் நடவடிக்கை முறியடிப்பு

Share:

குவா மூசாங், செப்டம்பர்.08-

கிளந்தான், குவா மூசாங், சுங்கை செடிங்கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கும்பல் ஒன்றைப் போலீசார் முறியடித்துள்ளனர்.

மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு சேமப்படை தெரிவித்துள்ளது. எவ்வித செல்லத்தக்க ஆவணங்களின்றி அவர்கள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அது தெரிவித்துள்ளது.

தங்கம் தோண்டும் நடவடிக்கைக்கு அவர்கள் பயன்படுத்திய சுமார் ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Hydraulic Excavator மண்வாரி இயந்திரத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து