Dec 3, 2025
Thisaigal NewsYouTube
23 மலேசியர்கள் மீட்பு: மடானியின் அரச தந்திர உறவின் மகிமையைக் காட்டுகிறது
தற்போதைய செய்திகள்

23 மலேசியர்கள் மீட்பு: மடானியின் அரச தந்திர உறவின் மகிமையைக் காட்டுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

குளோபல் சமுஃப் ஃபிளொதில்லா மனிதநேயக் குழுவில் இடம் பெற்ற 23 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது, அவர்கள் தாயாகம் திரும்பும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவது, மடானி அரசாங்கத்தின் ராஜ தந்திர உறவின் மகிமையை நிரூபிக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

அந்த 23 மலேசியர்களும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அளவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சாகப் போராடியதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

மனித நேயம், நீதி, மக்களின் சுயமரியாதை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மடானி அரசாங்கத்தின் அரச தந்திர வலிமையை இந்த வெற்றி காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு