Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கல்வியோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்ட இளைஞர் சக்தி! சபா மாணவர்களின் கல்விக்கு புதிய உத்வேகம்!
தற்போதைய செய்திகள்

கல்வியோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்ட இளைஞர் சக்தி! சபா மாணவர்களின் கல்விக்கு புதிய உத்வேகம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.21-

சபா, இலாபுவான் ஆகிய மாநிலங்களின் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, திறன் பயிற்சி போன்றவைகளை அளிக்கும் மகத்தான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த மாபெரும் முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சு, மாரா, கல்வி அறவாரியம், மாரா ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இவர்கள் சாதாரணப் பயிற்சியாளர்கள் அல்ல, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முகவர்களாகச் செயல்பட உள்ளனர். கல்வியோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் படை, சபா சமூகத்தின் கல்வி, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து