Mar 19, 2026
Thisaigal NewsYouTube
எம்ஆர்டி ரயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

எம்ஆர்டி ரயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம்: போலீசார் விசாரணை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

கோலாலம்பூர், தாமான் டேசா- எம்ஆர்டி ரயில் வளாகத்தில் வேலி வெட்டப்பட்டு, அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று மதியம் 12.41 மணியளவில் புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் வழித்தடத்திற்கான உதவி போலீஸ்காரர்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எம்ஆர்டி ரயில் சேவைக்கான சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்புக்கான கேபள் கம்பிகள் வெட்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் காரணமாக எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடத்திற்கான ரயில் சேவையில் இன்று தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related News

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு