Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

Share:

ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23-ஆம் தேதி, கெடா மாநில் அரசு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் இதனை உறுதிப்படுத்தினார்.

ஷவ்வால் முதல் நாளானது, வரும் மார்ச் 20 அல்லது மார்ச் 21-ஆம் தேதிகளில், எந்த நாளில் வந்தாலும், மார்ச் 23-ஆம் தேதி, திங்கட்கிழமை கூடுதல் விடுமுறையாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த முடிவானது, மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றியே எடுக்கப்பட்டதாக கூறினார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை