Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காரை எட்டி உதைத்து பகடி செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் - விசாரணைக்காக 9 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

காரை எட்டி உதைத்து பகடி செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் - விசாரணைக்காக 9 பேர் கைது!

Share:

செர்டாங், செப்டம்பர்.30-

கோலாலம்பூரில் கார் ஒன்றைச் சுற்றி வளைத்துப் பகடி செய்த சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 முதல் 21 வயதுடைய அவர்கள் பூச்சோங் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் ஒசிபிடி துணை ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த காரைச் சுற்றி வளைத்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் அக்காரை காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து