Jan 25, 2026
Thisaigal NewsYouTube
சபா  இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்தது
தற்போதைய செய்திகள்

சபா இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்தது

Share:

கினாபாத்தாங்கான், ஜனவரி.25-

சபா இடைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்துக் கொண்டது.

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியையும், சட்டமன்றத் தொகுதியையும் பாரிசான் நேஷனல் தற்காத்துக் கொண்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர். முஹமட் குர்னியாவான் நாயிம் மொக்தார் 12,426 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

லாமாக் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப், 3, 689 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லாமாக் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபா அம்னோவின் முன்னாள் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

Related News

சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி

குடியுரிமை மற்றும் PR அந்தஸ்து வழங்குவதில் பகாங் சுல்தான் கவலை

குடியுரிமை மற்றும் PR அந்தஸ்து வழங்குவதில் பகாங் சுல்தான் கவலை