May 18, 2026
Thisaigal NewsYouTube
போர்ப்படை விமானங்கள் தாழ்வாகப் பறந்தால், பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்!
தற்போதைய செய்திகள்

போர்ப்படை விமானங்கள் தாழ்வாகப் பறந்தால், பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்!

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

இன்று முதல் ஜூன் 26 வரை கிள்ளான் பள்ளத்தாக்கு வான்வெளியில் மலேசிய விமானப்படை விமானங்களும் போர்ப் படை அதிவேக விமானங்களும், தாழ்வாகப் பறக்கும் என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20வது விமானப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் அஸ்ஃகார் கான் கொரிமான் கானின் பணி ஓய்வு அணிவகுப்பை முன்னிட்டு இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. சுபாங் விமானப்படைத் தளத்தில் இந்தப் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், உலங்கூர்திகள் மூலம் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என டியுடிஎம் தெரிவித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை