Jun 30, 2026
Thisaigal NewsYouTube
6 மலேசியர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

6 மலேசியர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.27-

தென் தாய்லாந்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி Hat Yai நகரில் அவதியுற்று வந்த ஆகக்கடைசி நபர்களான 6 மலேசியர்களும் இன்று வியாழக்கிழமை வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரிதவித்து வந்த அந்த ஆறு மலேசியர்களும், ஹோட்டலிலிருந்து வெளியேறி, Central Hat Yai- க்குச் செல்ல வெள்ளத்தின் மத்தியில் முழங்கால் வரை உயர்ந்திருந்த நீரின் மட்டத்தில் நடந்தே சென்றதாகப் பாதிக்கப்பட்ட மலேசியர்களில் ஒருவரான 38 வயது நூருல் சஃபினார் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

அந்த மாது, தனது கணவர் மற்றும் 9, 5 வயதில் உள்ள இரு பிள்ளைகளுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். கனத்த மழை, இன்னும் நில நாட்கள் வரை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டதால் தாங்கள் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு