Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அது பொறுப்பற்ற அறிக்கையாகும், ஃபத்லினா சிடெக் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அது பொறுப்பற்ற அறிக்கையாகும், ஃபத்லினா சிடெக் கூறுகிறார்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 04-

அரசாங்க ஊழியர்களில் ஆசிரியர் துறையைச் சேர்ந்தவர்களே அதிகளவில் போலி மருத்துவச்சான்றிதழ் கொடுத்து, விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

அண்மையில் தகவல் சாதனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, பொறுப்பற்ற அறிக்கையாகும் என்பதுடன் ஆசிரியர் தொழில்துறைக்கு எதிராக எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் முழு பொறுப்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உண்மைலேயே இது போன்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டு முன்வைக்கக்கூடாது. பொதுச் சேவை நிர்வாகம், மக்களுக்கு மிகச்சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்வதற்கு அவற்றின் பணித்தன்மை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு