நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான 200 வெள்ளி இவோலட் நிதி உதவியை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் நிதி உதவியின் வாயிலாக மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்வதற்கு, இவோலட் நிதி உதவித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதன் வழி, 18 க்கும் 20 க்கும் உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ewallet நிதி உதவி, தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


