நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான 200 வெள்ளி இவோலட் நிதி உதவியை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் நிதி உதவியின் வாயிலாக மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்வதற்கு, இவோலட் நிதி உதவித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதன் வழி, 18 க்கும் 20 க்கும் உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ewallet நிதி உதவி, தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


