Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வெள்ளம்: நிவாரண மையத்தில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வெள்ளம்: நிவாரண மையத்தில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.08-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று வரை 481 பேராக இருந்த தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 472 பேராகக் குறைந்துள்ளது.

பத்து பஹாட் நிவாரண மையத்தில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 334 பேர் தங்கியிருந்தனர். அந்த எண்ணிக்கை, இன்று காலையில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேராகக் குறைந்துள்ளது .

அனைவரும் பத்து பஹாட், ஶ்ரீ காடிங்கில் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி