May 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வெள்ளம்: நிவாரண மையத்தில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வெள்ளம்: நிவாரண மையத்தில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.08-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று வரை 481 பேராக இருந்த தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 472 பேராகக் குறைந்துள்ளது.

பத்து பஹாட் நிவாரண மையத்தில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 334 பேர் தங்கியிருந்தனர். அந்த எண்ணிக்கை, இன்று காலையில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேராகக் குறைந்துள்ளது .

அனைவரும் பத்து பஹாட், ஶ்ரீ காடிங்கில் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்