Jul 4, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ பட்டத்தைப் பெற்றுத் தருவதாக மோசடி, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

டத்தோ பட்டத்தைப் பெற்றுத் தருவதாக மோசடி, ஆடவர் கைது

Share:

குவாந்தான், ஜூலை.21-

பகாங் மாநிலத்தின் உயரிய விருதான டத்தோ பட்டத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 6 ஆயிரம் ரிங்கிட்டைப் பெற்று, நபரை ஏமாற்றியதாக நம்பப்படும் ஆடவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சபா மாநில அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டத்தே அந்தஸ்தைக் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க அந்த வர்த்தகர், இன்று மதியம் கோத்தா கினபாலுவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சரவாக் மாநிலத்தை சேர்ந்த அந்த நபர், டத்தோ விருதை விற்பனை செய்வதற்கோ அல்லது பரிந்துரைப்பதற்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், டத்தோ விருதை வாங்கிக் கொடுக்க முடியும் என்று கூறி, 6 ஆயிரம் ரிங்கிட்டை நபர் ஒருவரிடமிருந்து பெற்றுள்ளதாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது