Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்றார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், பிப்.21-

மத்திய கிழக்கு நாடான பாஹ்ரேனுக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை 5 மணியளவில் நாடு திரும்பிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த சில மணி நேரத்திலேயே புத்ராஜெயாவில் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பான்ரேன் மற்றும் புருணைக்கு தாம் மேற்கொண்ட பயணங்களின் பலாபலன்கள் குறித்து விளக்கம் அளித்ததாக தமது முகநூலில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பும், புதிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் இறைவன் அருளில் மலேசியாவிற்கு நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி