Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்ட ரீதியான காரணமின்றி துப்பாக்கி வேட்டைக் கிளப்பியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சட்ட ரீதியான காரணமின்றி துப்பாக்கி வேட்டைக் கிளப்பியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், செப்டம்பர்.25-

சட்ட ரீதியான காரணமின்றி துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய போலீஸ் அதிகாரி ஒருவர், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது இஸாட் ஃபிட்ரி ஹாஷிம் என்ற அந்த போலீஸ் அதிகாரி, மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரொஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு , குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பண்டார் பிரிமா செனாவாங், ஜாலான் பிபிஎஸ் 2, இல் உள்ள ஒரு ஸ்டால் கடையின் முன், அந்த போலீஸ் அதிகாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து அந்த போலீஸ் அதிகாரி விசாரணை கோரியிருப்பதால் அவரை 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்