Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஆர்வலர் முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம்மிடம்  ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்தார்

Share:

புத்ராஜெயா, மார்ச்.26-

பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதியை NGO அமைப்பு ஒன்றின் சமூக ஆர்வலர் ஒருவர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள முக்கிய ஆவணங்களை அந்த சமூக ஆர்வலர் இன்று மலேசிய ஊழல் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கிய ஒரு தம்பதியர் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து நிதி வசூலித்து இருப்பதைப் போன்று இந்த சம்பவமும் நடந்திருக்கக்கூடும் என்று எஸ்பிஆர்எம் சந்தேகிக்கிறது.

எனவே எஸ்பிஆர்எம் கோரியுள்ள அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட NGO தலைவர், எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்