May 28, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஆர்வலர் முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம்மிடம்  ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்தார்

Share:

புத்ராஜெயா, மார்ச்.26-

பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதியை NGO அமைப்பு ஒன்றின் சமூக ஆர்வலர் ஒருவர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள முக்கிய ஆவணங்களை அந்த சமூக ஆர்வலர் இன்று மலேசிய ஊழல் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கிய ஒரு தம்பதியர் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து நிதி வசூலித்து இருப்பதைப் போன்று இந்த சம்பவமும் நடந்திருக்கக்கூடும் என்று எஸ்பிஆர்எம் சந்தேகிக்கிறது.

எனவே எஸ்பிஆர்எம் கோரியுள்ள அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட NGO தலைவர், எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்