Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பொதுப் பல்கலைக்கழகக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பொதுப் பல்கலைக்கழகக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்

Share:

எதிர்வரும் ஜனவரி 2024 முதல் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுப் பதிவுக் கட்டணத்தை ஆயிரத்து 500 வெள்ளிக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் முடிவை அனைத்துப் பொதுப் பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

இதனை மீறும் பல்கலைக்கழகம் மீது உயர்க்கல்வி அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான பதிவுக் கட்டணம் ஆயிரத்து 500 வெள்ளிக்கு மிகாமல் இருக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

பல்கலைக்கழகங்களில் நுழையும் மாணவர்களில் பிடிபிடிஎன் கடனுதவியைப் பெறத் தகுதி பெறுவோருக்கு முன்பணமாக ஆயிரத்து 500 வெள்ளி வழங்கப்படும் முடிவுக்கு ஈடாக இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு