Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இ மடானி  100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது
தற்போதைய செய்திகள்

இ மடானி 100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது

Share:

டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும் இ மடானி 100 வெள்ளிக்கான பண பட்டு வாடா பொதுமக்களின் பண சிக்கலை தீர்ப்பதற்கு பெரும் உதவியாக இருப்பதாக பெறுபவர்கள் கூறியிருக்கின்றனர்.

அப்பண பட்டு வாடாவை பயன்படுத்தி நல்ல உணவுகளை வாங்கி சாப்பிட முடிவதாலும் மாத நடுவில் எழும் பண சிக்கலை தவிர்ப்பதற்கு இத்தொகை பெரும் உதவியாக இருப்பதாக அறியப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரை இந்த தொகையை பயன்படுத்த முடியும். MAE Maybank, Shopee, Touch N' Go, Petronas Setel ஆகிய செயல்களில் இந்த இ மடானி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளதால் இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பித்து அத்தொகையை பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்