Mar 17, 2026
Thisaigal NewsYouTube
FAD பாதுகாப்பான மீன்பிடி பகுதிகளை உருவாக்குகின்றன
தற்போதைய செய்திகள்

FAD பாதுகாப்பான மீன்பிடி பகுதிகளை உருவாக்குகின்றன

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 24 -

மீனவ சமூகத்தினர் மீன் பிடிப்பு தொழிலை மட்டுமே முழுமையாக சார்ந்திருப்பதால் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், மலேசியாவின் மீன்வளத்துறையுடன் ஒன்றிணைந்து Fish Aggregating Device (FAD) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

பல்வேறு வகையான மீன்களை ஈர்ப்பதற்காகவும் செயற்கை மீன் சேகரிப்பு தளங்களை உருவாக்குவதற்காகவும் கடலில் வியூக ரீதியாக வைக்கப்படும் சிறப்பு சாதனங்களாக இந்த FAD செயல்படுகின்றது.

இத்திட்டம் உள்ளூர் மீனவ சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தின் எண்ணெய் சுரங்கப்பகுதிலிருந்து அவர்களை தடுத்து வைப்பதற்கும் பெட்ரோனாஸின் தற்போதைய உறுதிப்பாட்டிற்கு இணங்க இவை செயல்படுவதாக பெட்ரோனாஸ் வியூக தொடர்பாளரின் பொது மேலாளர் அய்மி சைரின் முகமட் தெரிவித்தார்.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை பராமரிப்பதில் நிலையான, பாதுகாப்பான மீன்பிடி நடைமுறைகளின் முக்கியத்துவத்தை பெட்ரோனாஸ் அங்கீகரிப்பதாக அய்மி சைரின் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு