May 31, 2026
Thisaigal NewsYouTube
தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி

Share:

தும்பாட், மே.31-

கிளந்தான் மாநிலம், தும்பாட்டில், கம்போங் டாலாம் ரூ பகுதியில், 35 வயதுடைய தனது மகன் வீட்டின் பூட்டிய அறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்ட தாய் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Khairi Shafie வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 6.27 மணியளவில் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசாரும் தும்பாட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலமானது அதிகளவில் சிதைவடைந்திருந்ததால் மரணத்திற்கான துல்லிய காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் "காரணம் உறுதிப்படுத்த முடியவில்லை" என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு  - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை

அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை

சாலையில் ஆவேச நடத்தை: சந்தேக நபருக்கு மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு

சாலையில் ஆவேச நடத்தை: சந்தேக நபருக்கு மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு

சமூக ஊடக விளம்பரங்களுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு - நாளை முதல் அமலுக்கு வருகின்றது

சமூக ஊடக விளம்பரங்களுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு - நாளை முதல் அமலுக்கு வருகின்றது

தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது

தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது

விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைச் சுட்ட விவகாரம்: கால்நடை மருத்துவமனைக்குக் சங்கம் விளக்கமளிக்க செனட்டர் வலியுறுத்தல்

பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைச் சுட்ட விவகாரம்: கால்நடை மருத்துவமனைக்குக் சங்கம் விளக்கமளிக்க செனட்டர் வலியுறுத்தல்