May 31, 2026
Thisaigal NewsYouTube
தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது

Share:

கோலாலம்பூர், மே.31-

செராஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் காலை உணவருந்திக் கொண்டிருந்த நபரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, Taman Connaught பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே அத்தம்பதி அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அந்நபரின் பின்னால் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த மே 24-ஆம் தேதி பண்டார் கின்ராரா பகுதியில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 392-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி

தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி

அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு  - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை

அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை

சாலையில் ஆவேச நடத்தை: சந்தேக நபருக்கு மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு

சாலையில் ஆவேச நடத்தை: சந்தேக நபருக்கு மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு

சமூக ஊடக விளம்பரங்களுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு - நாளை முதல் அமலுக்கு வருகின்றது

சமூக ஊடக விளம்பரங்களுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு - நாளை முதல் அமலுக்கு வருகின்றது

விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைச் சுட்ட விவகாரம்: கால்நடை மருத்துவமனைக்குக் சங்கம் விளக்கமளிக்க செனட்டர் வலியுறுத்தல்

பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைச் சுட்ட விவகாரம்: கால்நடை மருத்துவமனைக்குக் சங்கம் விளக்கமளிக்க செனட்டர் வலியுறுத்தல்