வருகின்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், பாடாங் கோத்தா தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்வதற்கு நோக்கம் கொண்டிருக்கும், பினாங்கு முதல்வர் சௌ கொன் யோவ், மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக இருக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் 15 ஆவது சட்டமன்ற தேர்தல், தாம் சந்திக்கும் கடைசி களமாக இருக்கும் என்று குறிப்பிட்ட சௌ கொன் யோவ், பாடாங் கோத்தா தொகுதியில் மீண்டும் ஒருமுறை போட்டியிடும் தமது விருப்பத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 70 வயதை எட்ட விருக்கும் தாம், தேர்தலில் போட்டியிடுவது இதுவே கடைசி முறையாகும் என்றார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


