Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கால் இறுதிக்குக் காலடி எடுத்து வைத்தார் லீ ஸீ ஜியா
தற்போதைய செய்திகள்

கால் இறுதிக்குக் காலடி எடுத்து வைத்தார் லீ ஸீ ஜியா

Share:

கோலாலம்பூர்,ஜன19
இந்தியா. புதுடில்லி கே டி ஜாதவ் உள்ளரங்கில் நடந்து வரும் இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியின் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினார் நாட்டின் முதல் நிலை பூப்பந்து விளையாட்டாளர் லீ ஸி ஜியா !

இந்தோனேசிய நாட்டின் வீரரான ஜோனாதன் க்ரிஸ்டியை 21க்கு 15, 21க்கு 13 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லீ ஸி ஜியா.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்