கோலாலம்பூர்,ஜன19
இந்தியா. புதுடில்லி கே டி ஜாதவ் உள்ளரங்கில் நடந்து வரும் இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியின் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினார் நாட்டின் முதல் நிலை பூப்பந்து விளையாட்டாளர் லீ ஸி ஜியா !
இந்தோனேசிய நாட்டின் வீரரான ஜோனாதன் க்ரிஸ்டியை 21க்கு 15, 21க்கு 13 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லீ ஸி ஜியா.








