Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுங்கத் துறையின் அதிரடி! RM2.45 மில்லியன் மதிப்புள்ள உறைந்த உணவுப் பொருட்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

சுங்கத் துறையின் அதிரடி! RM2.45 மில்லியன் மதிப்புள்ள உறைந்த உணவுப் பொருட்கள் பறிமுதல்!

Share:

கோல திரங்கானு, செப்டம்பர்.28-

கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் திரெங்கானு சுங்கத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் மூன்று கொள்கலன்களில் இருந்த சுமார் 76 ஆயிரத்து 836 கிலோகிராம் உறைந்த உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்களின் மதிப்பு 2.45 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் திரங்கானு மாநில இயக்குநர் ஹஸ்பொல்லா டின் தெரிவித்தார்.

இறக்குமதி அனுமதி ஆவணம் இன்றி, இந்த உறைந்த கோழி, வாத்து இறைச்சியை 'கலப்பு காய்கறிகள்' என்று தவறாகப் பதிவு செய்ததன் மூலம் கடத்தல்காரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்கச் சட்டம் 1967-இன் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்