Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

Share:

நீலாய், செப்டம்பர்.27-

நீலாய், லெங்கெங்கில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் விளையாட்டுப் போட்டியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சாக்கடைக் குழியில் விழுந்து ஒன்பது வயது மாணவன் மரணமுற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவிற்கு, கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இன்று காலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த சாக்கடைக் குழியில் விழுந்து மாணவன் மரணமுற்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு கல்வித் தலைமை இயக்குநர் அஸாம் அமாட் உத்தரவிட்டார்.

அதே வேளையில் பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதை பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்