Jul 3, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து சிறை மிகுந்த வசதியாக இருந்தது - மலேசியப் பாடகி எடா அனுபவப் பகிர்வு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து சிறை மிகுந்த வசதியாக இருந்தது - மலேசியப் பாடகி எடா அனுபவப் பகிர்வு

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.10-

தாய்லாந்து சிறையில் தான் மின் விசிறி, தொலைக்காட்சி உள்ளிட்ட சகல வசதிகளுடன் இருந்ததாக மலேசியப் பாடகி ஏடா எஸ்ரின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, தாய்லாந்து, தென்பகுதி மாநிலமான நராதிவாட் மத்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய அவர், சிறையில் தான் மிக நாகரீகமான முறையில் நடத்தப்பட்டதாக டிக் டாக்கில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஏடா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர், 6 மாதச் சிறைத் தண்டனைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்