Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சிறுமி பாலியல் வன்கொடுமை: பிரபலமான 'உஸ்தாத்' மீது நூருல் இஸ்ஸா வழக்கு!
தற்போதைய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: பிரபலமான 'உஸ்தாத்' மீது நூருல் இஸ்ஸா வழக்கு!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

பிரபல இஸ்லாமிய சமய போதகர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த B40 குடும்பத்திற்குச் சட்ட உதவி வழங்க பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் முன்வந்துள்ளார். சம்பந்தப்பட்ட உஸ்தாத், அச்சிறுமியை நஷிட் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி ஒரு ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சமயப் போதகர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நூருல் இஸ்ஸா கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது அந்தச் சமயப் போதகர் குடும்பத்தின் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க நூருல் இஸ்ஸா தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் வழக்கு தொடரப்பட உறுதியளித்துள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்