Jun 29, 2026
Thisaigal NewsYouTube
டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

Share:

உலு சிலாங்கூர், டிசம்பர்.05-

உலு சிலாங்கூரில் நேற்று பொருட்கள் விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படும் 54 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று புக்கிட் செந்தோசாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கித் தனது வேனில் சென்று கொண்டிருந்த 26 வயது டெலிவரி ஊழியரின் வாகனத்தை நிறுத்திய ஆடவர் ஒருவர், தன்னை மோதி விபத்திற்குள்ளாக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் பின்னர், திடீரென அந்த ஊழியரை நோக்கி, துப்பாக்கி போன்ற ஆயுதத்தை நீட்டிய அந்த ஆடவர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆடவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மைக்ரோ என்ற எழுதப்பட்டிருந்த ஆயுதம் ஒன்றையும், இன்னும் சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு