Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
தற்போதைய செய்திகள்

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.05-

கெடா மாநில அரசுக்குச் சொந்தமான கால்நடை வளர்ப்புக் கூட்டுத் திட்டத்தில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள் நேற்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கால்நடைத் தீவனத் திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமைகளைப் பெற்றுத் தர அந்த நாடாளுமன்ற உறுப்பினர், 4 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இப்புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய அதிகாரிகள் இதுவரை 15 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு