Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
தற்போதைய செய்திகள்

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.05-

கெடா மாநில அரசுக்குச் சொந்தமான கால்நடை வளர்ப்புக் கூட்டுத் திட்டத்தில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள் நேற்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கால்நடைத் தீவனத் திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமைகளைப் பெற்றுத் தர அந்த நாடாளுமன்ற உறுப்பினர், 4 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இப்புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய அதிகாரிகள் இதுவரை 15 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்... | Thisaigal News