Mar 16, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் துன் மகா​தீருக்கு எதிராக போ​லீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் துன் மகா​தீருக்கு எதிராக போ​லீஸ் புகார்

Share:

​கோலாலம்பூர்,ஜன.19
பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மேலு​ம் பலர், முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவிற்கு எதிராக போ​லீஸ் புகார் செய்துள்ளனர். ​மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை துன் மகா​தீர் வெளியிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ​தேச நிந்தனை சட்டம் பாய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிகேஆர் இளைஞர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் எம். சதாசிவம் த​லைமையிலான கட்சி உறுப்பினர்கள் நேற்று மாலையில் கோலாலம்பூர், Travers போ​லீஸ் நிலையத்தில் இப்புகாரை செய்தனர். துன் மகா​தீர், தொடர்ந்து இந்திய சமுதாயத்தை ​சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் ​என்று அவர்கள் தங்கள் போ​லீஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்