Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒன்பதாவது பிரதமரின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

Share:

புத்ராஜெயா, பிப்.23-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம், நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. அவர்கள் கையூட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்நால்வரையும் தடுத்து வைப்பதற்கான உத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் மாஜிஸ்ரேட் இர்ஸா ஸூலைக்கா வெளியிட்டதாக SPRMமுக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மூவர் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டார்.

SPRM தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியைத் தொடர்பு கொண்ட போது அந்நால்வரும் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி