Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இறப்பு வீட்டில் சூதாட்டம், 13 இந்தியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

இறப்பு வீட்டில் சூதாட்டம், 13 இந்தியர்கள் கைது

Share:

சுங்கை பட்டாணியில் இறப்பு வீட்டின் முன்புறம், சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் 13 இந்திய ஆடவர்கள் கைது செய்ய்யப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹஸ்சான் வான் ஹமாட் தெரிவித்தார்.

சுங்கை பட்டாணி, தாமான் கெலாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாநிலத்தின் டி7 போலீஸ் படையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த 13 இந்திய ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக வான் ஹஸ்சான் குறிப்பிட்டார்.

தவிர, சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சூதாட்ட கார்டுகள், நாற்காலிகள், மேசைகள் மற்றும் 5 ஆயிரத்து 209 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹஸ்சான் கூறினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்