May 18, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

புத்ராஜெயா, ஜூன்.18-

மலாய்க்கார இளையோர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் மற்றும் மின் சிகரெட்டான வேப் பயன்பாடு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.

இது இளையோர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட இந்த விவகாரம் குறித்து தாம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

இதர இனத்தவர்களுக்கும் இத்தகைய பழக்கம் உண்டு என்ற போதிலும் மலாய்க்கார இளையோர்களின் நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை