Mar 27, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

புத்ராஜெயா, ஜூன்.18-

மலாய்க்கார இளையோர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் மற்றும் மின் சிகரெட்டான வேப் பயன்பாடு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.

இது இளையோர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட இந்த விவகாரம் குறித்து தாம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

இதர இனத்தவர்களுக்கும் இத்தகைய பழக்கம் உண்டு என்ற போதிலும் மலாய்க்கார இளையோர்களின் நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை