Apr 2, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்சிசி எல்.ஆர்.டி. நிலையம் வழக்க நிலைக்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

கேஎல்சிசி எல்.ஆர்.டி. நிலையம் வழக்க நிலைக்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், ஜன.3-


தீ சம்பவத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட கோலாலம்பூர் கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியள்ளதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பயணிகள் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக எல்.ஆர்.டி. ரயில் சேவையை நிர்வகித்து வரும் ராபிட் ரயில் சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.51 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் அந்த ரயில் நிலையத்திற்குள் உள்ள மின்சாரக் கருவிகளின் அறையில் புகை கிளம்பியதைத் தொடர்ந்து ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டதாக ராபிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்