Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞருக்கு 6 லட்சம் வெள்ளி இழப்பீடு

Share:

திரெங்கானு மாநிலத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலைப்பள்ளி ஒன்றில் சக மாணர்களின் பகுடிவதைக்கு ஆளாகி, தமது செவித்திறனை இழந்த இளைஞர் ஒருவக்கு 6 லட்சம் வெள்ளி இழப்பீட்டை வழங்கும்படி கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர், செவித்திறன் இழப்பினால் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டவரைப் போல தள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பள்ளி வார்டனும் ,இதர ஐந்து மாணவர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என்று
நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு