Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது

Share:

டிச. 29-

கிளந்தான் மாநிலத்தில் உள்ள Kampung Nganga என்ற இடத்தில் இன்று காலை முதல் பெய்த கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு - மீட்புப் படையினருக்கு பிற்பகல் 1.40 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், நிலச்சரிவு வீட்டின் முன்பகுதி, வேலி, கார் நிறுத்தும் இடத்தை சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் உயரம் 12 மீட்டருக்கும் அதிகமாகவும், அகலம் கிட்டத்தட்ட 7 மீட்டராகவும் உள்ளது. முக்கியமாக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் நகர்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது