Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு
தற்போதைய செய்திகள்

ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு

Share:

ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, ​தலைநகர் தோக்கியோவை சென்றடைந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்பாராஹிம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வை அவரின் அலுவலகத்தில் சந்திக்கவிருக்கிறார்.

ஜப்பானிய பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக தோக்கியோ, Imperial ஹோட்டலில் மலேசிய பேராளர்களுடன் பிரதமர் அன்வார், முன் விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த ஐந்து நாள் அலுவல் வருகையில் பல்வேறு சந்திப்புகள், உடன்பாடுகள் என அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் இரு வழி ஒத்துழைப்பை ​மேம்படுத்துதல், விண்வெளி செயலி அறிமுகம் உட்பட பல்தரப்பட்ட உடன்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்