Apr 1, 2026
Thisaigal NewsYouTube
5,000 ரிங்கிட் நிதியுதவி போதுமானதாக இல்லை
தற்போதைய செய்திகள்

5,000 ரிங்கிட் நிதியுதவி போதுமானதாக இல்லை

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

நேற்று புத்ரா ஹைட்ஸில் நேர்ந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தீ விபத்தில் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5,000 ரிங்கிட் நிதியுதவி போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு இன்னும் கணக்கிடப்படவில்லை, ஆனால் உதவித்தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று அவர்கள் நம்புவதாகக் கூறினர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவியை பாராட்டினாலும், வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று நம்புகின்றனர். தாங்கள் இன்னும் வீட்டிற்குள் நுழையவில்லை, எனவே சேதம் எவ்வளவு பெரியது என்று தங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் 5,000 ரிங்கிட் நிச்சயமாகப் போதுமானதாக இருக்காது எனக் கூறினர்.

எரிவாயு குழாய் பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த பகுதியில் இருந்தது. 15 ஆண்டுகளாக புத்ரா ஹைட்ஸில் வசிக்கும் செல்வம் சன்னாசி, நிதியுதவியுடன் கூடுதலாக, குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக மற்ற வடிவங்களில் உதவி தேவை என்றார். முக்கியமான ஆவணங்கள், மருந்துகள், அவசியமானப் பொருட்களை எடுக்க தாங்கள் இப்போது வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம் என்று அவர் கூறினார். மேலும் குடியிருப்பாளர்களுக்கு உடனடியாகத் தற்காலிக தங்குமிடம் தேவை என்றும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்