தமது முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகளையும், ரொக்கப்பணத்தையும் களவாடிச் சென்று விட்டதாக ஜோகூர், கெலாங் பாத்தாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நகைக்கடையில் வேலை செய்யத் தொடங்கிய 18 வயது பெண், இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக தன்னை மே என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நகைக்கடை உரிமையாளர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

தண்டனை குறைக்கப்பட்ட 25 கைதிகள் கூட்டரசு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

நாய் 'ராக்கி' மரணம்: வெளிப்படையான விசாரணைக்கு போலீசார் உறுதி

தெருநாய்கள் விவகாரத்தில் சமநிலை அவசியம்: அமிருடின் ஷாரி அறிவுறுத்தல்

ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: KLIA ஸ்கேனரில் சிக்காத போதைப்பொருள்


