தமது முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகளையும், ரொக்கப்பணத்தையும் களவாடிச் சென்று விட்டதாக ஜோகூர், கெலாங் பாத்தாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நகைக்கடையில் வேலை செய்யத் தொடங்கிய 18 வயது பெண், இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக தன்னை மே என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நகைக்கடை உரிமையாளர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


