Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை
தற்போதைய செய்திகள்

போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை

Share:

பெட்டாலிங் ஜெயா விலிருந்து சைபர்ஜெயா வரை 28 போலீஸ் கார்கள் பின்தொடர்ந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற பெஸ்ஸா ரக வாகன ஓட்டுநருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக 27 வயதுடைய பி.அன்பரசன் - னுக்கு ஐந்து ஆண்டுகள் வாகன ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முஸ்தபா தெரிவித்தார்.

அன்பரசனுடன் 21 வயதுடைய அவரின் மனைவி எம்.ரிஷ்லானி- யும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதியின்றி கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் குற்றச்சாட்டப்பட்டனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்