Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு நபர் பிடிபட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு நபர் பிடிபட்டுள்ளார்

Share:

கெடா மாநிலத்தில் அரிய கனிமவள மண் தோண்டும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கையில் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளது.

கெடா மாநில அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வரும் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்,நேற்று இரவு 8 மணியளவில் அலோர் ஸ்டார், எஸ் பி ஆர் எம் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர், நிறுவனம் ஒன்றிடமிருந்து 10 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.அந்த நபரை வரும் ஜுலை 26 ஆம் தேதி ரை தடுத்து வைப்பதற்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், எஸ் பி ஆர் எம் மிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கெடா மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, நிறுவனம் ஒன்றின் உதவியாளர் உட்பட சட்ட விரோத சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் இதுவரையில் நால்வரை எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!