Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நியாயம் கேட்டு, போலீசாரின் உதவியை நாடிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

நியாயம் கேட்டு, போலீசாரின் உதவியை நாடிய ஆடவர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், மேடான் ஶ்ரீ கெராமாட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டின் முன்புறம், பத்து பேர் கொண்ட ஆடவர்களால் தாம் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதாகக் கூறும் வர்த்தகர் ஒருவர், தமக்கு நியாயம் கிடைக்க போலீசார் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

38 வயது சையிட் அக்மால் சையிட் அஹ்மாட் என்ற அந்த வர்ததகர், தற்போது தனக்கும், தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முறையிட்டுள்ளார்.

தனது வர்த்தகத்தை முடித்து விட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு புறப்படுவதற்குத் தயாரான போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த பத்து பேர் , தன்னை கண்மூடித்தனமாகத் தாக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று அந்த வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்