Mar 18, 2026
Thisaigal NewsYouTube
துரப்பண மேடையில் அத்துமீறி நுழைந்த நான்கு அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

துரப்பண மேடையில் அத்துமீறி நுழைந்த நான்கு அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

கோல திரங்கானு, நவம்பர்.04-

எண்ணெய் துரப்பண மேடையில் அத்துமீறி நுழைந்த நான்கு இந்தோனேசிய ஆடவர்களைக் கடல்சார் போலீசார் கைது செய்துள்ளனர்.

திரெங்கானு, கெமாமானிலிருந்து வட கிழக்காக 139 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில் வீற்றிருக்கும் ஆள் இல்லாத எண்ணெய் துரப்பண மேடையில் நான்கு இந்தோனேசியர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்த துரப்பண மேடையில் கேபள் கம்பிகளைத் திருட வந்தவர்கள் என்று நம்பப்படுவதாக கெமாமான் கடல் சார் ஏஜென்சியின் இயக்குநர் அப்துல் ஹாலிம் ஹம்ஸா தெரிவித்தார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்