Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய படகு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய படகு பிடிபட்டது

Share:

நேற்று தஞ்சோங் துவான் கடற்பகுதியில், இந்தோனேசியாவச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை கடத்தி வந்த உள்நாட்டவரின் படகு ஒன்று, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையின் இயக்குநர் கேப்டன் மரிட்டிம் முகம்மட் கைரி அப்துல் அஸீஸ் குறிப்பிடுகயில், நண்பகல் 12.00 மணி அளவில் சிலாங்கூரின் கோல சுங்கை சிப்பாங் ஐ நோக்கி வந்த அந்தப் படகைச் சோதனையிட்டபோது இரு மலேசியர்கள், சரியான அடையாள ஆவணம் இல்லாத 49 வயது இந்தோனேசியவாசி ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டனர்

தடுத்து வைக்கப்பட்ட அணைவரையும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, Jeti Maritim Negeri Melaka dan Negeri Sembilan னுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்