Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய படகு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கடத்திய படகு பிடிபட்டது

Share:

நேற்று தஞ்சோங் துவான் கடற்பகுதியில், இந்தோனேசியாவச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை கடத்தி வந்த உள்நாட்டவரின் படகு ஒன்று, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த, மலாக்கா, மற்றும் நெகிரி செம்பிலான் மலேசியக் கடற்படையின் இயக்குநர் கேப்டன் மரிட்டிம் முகம்மட் கைரி அப்துல் அஸீஸ் குறிப்பிடுகயில், நண்பகல் 12.00 மணி அளவில் சிலாங்கூரின் கோல சுங்கை சிப்பாங் ஐ நோக்கி வந்த அந்தப் படகைச் சோதனையிட்டபோது இரு மலேசியர்கள், சரியான அடையாள ஆவணம் இல்லாத 49 வயது இந்தோனேசியவாசி ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டனர்

தடுத்து வைக்கப்பட்ட அணைவரையும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, Jeti Maritim Negeri Melaka dan Negeri Sembilan னுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்