Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஆயர் ஈத்தாமில் பயங்கரத் தீ விபத்து: 3 மாதக் கர்ப்பிணிப் பெண் உயிர் தப்பினார்!
தற்போதைய செய்திகள்

ஆயர் ஈத்தாமில் பயங்கரத் தீ விபத்து: 3 மாதக் கர்ப்பிணிப் பெண் உயிர் தப்பினார்!

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.07-

பினாங்கு, ஆயர் ஈத்தாம், ஜாலான் அங்சானாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், 3 மாதக் கர்ப்பிணியானப் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். நேற்று இரவு 9.18 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பாயா தெருபோங் தீயணைப்பு - மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றதாக பினாங்கு மாநில தீயண்ணைப்பு – மீட்புப் படை செயலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

தீ முழுமையாகப் பரவும் முன்பே, 30 வயதான அந்தப் பெண், தானே பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்தப் பெண் காயமின்றி உயிர் தப்பினாலும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்